தமிழகத்தில் மதுக்கடைகளை மூட வலியுறுத்தும் போராட்டங்கள் தொடர்ந்து நடந்துவருகின்றன. இந்நிலையில், கோவையில் மக்கள் விழிப்புணர்வு, மனித உரிமை மற்றும் சமூக நீதிப் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் நேற்று முன்தினம் போராட்டம் நடைபெற்றது. போதனூர் பகுதியில் செயல்படும் டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற வலியுறுத்தி நடந்த இப்போராட்டத்தில் குழந்தைகளும் பெண்களும் திரளாகப் பங்கேற்றனர். இதேபோல் இப்பகுதியில் புதிய மதுக்கடைகளைத் திறக்க இந்து மக்கள் கட்சியும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. படம்: தகவல் ஊடகம்
மதுக்கடையை அகற்றக் கோரி போராட்டம்
11 May 2017 08:23 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 12 May 2017 06:36
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!