ஒழிப்புப் பிரிவு கிட்டத்தட்ட ஒரு கிலோகிராம் கஞ்சாவையும் மற்ற போதைப்பொருட்களையும் பறி முதல் செய்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் மூன்று சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்டுள்ள கஞ்சாவின் மதிப்பு கிட்டத்தட்ட $10,000 என மதிப்பிடப்பட்டுள்ளது. 'ஹெராயின்', 'ஐஸ்' உட்பட மற்ற போதைப்பொருட்களும் தெம்ப னிஸ் வட்டாரத்தில் அதிகாரிகள் நேற்று முன்தினம் நடத்திய திடீர் சோதனை நடவடிக்கையில் கைப்பற்றப்பட்டன என்று மத்தியப் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது. தெம்பனிஸ் ஸ்திரீட் 86ல் நேற்று முன்தினம் போதைப் புழங்கிகள் என்று சந்தேகிக்கப்படும் இருவர் ஒன்றாக இருந்ததை அதிகாரிகள் கண்டறிந்தனர். அந்த இரு சந்தேக நபர்களும் பின்னர் பிரிந்துசென்று அவரவர் வாகனங்களில் ஏறினர்.
கஞ்சா பறிமுதல்; மூவர் கைது மத்தியப் போதைப்பொருள்
14 May 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 15 May 2017 08:05
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!