கோடை காலத்தில் நீர், மோர் பந்தல்கள் அமைத்து பொதுமக்களின் தாகம் தீர்க்க வேண்டும் என அதிமுகவினருக்கு காலஞ்சென்ற முதல்வர் ஜெயலலிதா ஆண்டுதோறும் அறிவுறுத்துவார். அவரது வழியைப் பின்பற்றி ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுகவினர் தமிழகம் முழுவதும் நீர், மோர் பந்தல்களை அமைத்துள்ளனர். இந்தப் பந்தல்களில் தர்பூசணிப் பழங்கள், இளநீர், நுங்கு ஆகியவையும் விநியோகிக்கப்படுகின்றன. அக்னி நட்சத்திரம் முடியும் வரை இப்பந்தல்கள் செயல் படும் என்று கூறப்படுகிறது. படம்: சதீஷ்
நீர், மோர் பந்தல்கள் அமைத்துள்ள ஓபிஎஸ் அணியினர்
15 May 2017 10:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 16 May 2017 07:55
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
எவரெஸ்ட் மலையடிவார முகாமைச் சென்றடைந்த ஆக இளைய சிங்கப்பூரரான 5 வயது சிறுவன்.
மே 2, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!