கான்பூர்: உத்திரப்பிரதேசத்தில் 102 வயது மாமியாருக்கு அவரது 80 வயது மருமகள் தான் வளர்த்த ஆடுகளை விற்று கழிவறை கட்டிக்கொடுத்துள்ளார். உத்திரப்பிரதேசத்தின் கான்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சாந்தனா. இவர் அன்னையர் தினத்தன்று தனது மாமியருக்கு ஒரு பரிசினை வழங்கி அசத்தியுள்ளார். மத்திய அரசு துவங்கிய 'தூய்மை இந்தியா' திட்டத்தின் தூதராக சாந்தனா திகழ்கிறார். கழிவறை கட்டுவதற்கு கிராம நிர்வாகிகள் ஆதரவு அளிக்காததால், தனது தாய் சொந்தமாக கழிவறையைக் கட்டியதாக சாந்தனாவின் மகன் ராம் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
102 வயது மாமியாருக்கு 80 வயது மருமகள் கட்டிக்கொடுத்த கழிவறை
17 May 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 18 May 2017 08:38
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
எவரெஸ்ட் மலையடிவார முகாமைச் சென்றடைந்த ஆக இளைய சிங்கப்பூரரான 5 வயது சிறுவன்.
மே 2, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!