சிங்கப்பூர் ஸ்ரீ ஸ்ரீனிவாசப் பெருமாள் ஆலயத்தில் புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை முன்னிட்டு 21.9.19 காலை சுப்ரபாதம், தோமாலை சேவை, கோபூஜை நடைபெறும்.
காலை 11மணிக்கு அன்னதானம் நடைபெறும்.
மாலை ஏழு மணிக்கு உபய பூஜை தொடர்ந்து சுவாமி புறப்பாடு 7 மணிக்கு அன்னதானம் நடைபெறுகிறது.