மஞ்சள் நாடா தொண்டர்களுக்கு கூடுதல் பயிற்சி

மஞ்சள் நாடா சமூகத் திட்டப் பணியின் அடித்தளத் தொண்டூழி யர்கள், கைதிகளின் பிள்ளைகளில் பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய நிலையில் இருப்பவர்களை அடை யாளம் காணவும் அந்த குடும்பங்களுக்குக் கூடுதல் சமூக ஆதரவு வழங்கவும் கூடிய விரைவில் பயிற்சி பெறுவார்கள் என்று உள் துறை அமைச்சின் நாடாளுமன்றச் செயலாளர் அம்ரின் அமின் நேற்று தெரிவித்தார். ஷெரட்டன் டவர்சில் நடை பெற்ற முன்னாள் கைதிகளின் மறுவாழ்வுக்கான சமூகச் செயல் திட்டத்தின் (கேர்) வருடாந்தர பணித்திட்ட ஆய்வரங்கில் பேசிய திரு அம்ரின், மேம்படுத்தப்பட்ட திட்டப்பணியின் ஒரு பகுதியாகத் தொண்டூழியர்களுக்காகத் தொடங்கப்படும் புதிய திட்டங் களை அறிவித்தார்.

சமூக ஈடுபாட்டை விரிவு படுத்தி, அடுத்தடுத்த தலைமுறை குற்றம் புரிவதைக் குறைப்பதன் அவசியத்தை அவர் எடுத்துக் கூறினார். "முறையான குடும்ப ஆதரவும் சாதகமான வளரும் சூழலும் இல் லாத பிள்ளைகள், சமூக விரோதப் பழக்கங்களை வளர்த்துக் கொள் ளக்கூடிய உயர் அபாயத்தை அல் லது பள்ளிப் படிப்பைச் சமாளிப் பதில் சிரமங்களை எதிர்நோக்கக் கூடும்," என்றார் அவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!