சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் (எஸ்பிஎச்) நிறுவனமும் எஸ்பிஎச் அறநிறுவனமும் இணைந்து சமூக உண்டியலுக்கு $350,000 வழங்கியுள்ளது. இதன் தொடர்பான காசோலை வழங்கும் நிகழ்ச்சி நேற்று எஸ்பிஎச் நியூஸ் செண்டரில் நடைபெற்றது. இந்தத் தொகையிலிருந்து $150,000 வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த உடற்குறையுள்ள, சிறப்பு தேவைகளுடைய மாணவர்களுக்கு உதவும் வகையில் சிறப்பு கல்வி உதவி நிதிக்கு வழங்கப்படும். மீதமுள்ள $200,000 தொகையிலிருந்து $100,000, முதியோர் வசதிகுறைந்த குடும்பங்களுக்கு சேவையாற்றும் 10 அறக்கட்டளைக்கு வழங்கப்படும். எஞ்சிய $100,000 வசதிகுறைந்த உடற்குறையுள்ள பிள்ளைகளுக்கான 10 அறநிறுவனங்களுக்கு வழங்கப்படும். எஸ்பிஎச் நிறுவனம் எஸ்பிஎச் அறநிறுவனம் ஆகியவற்றின் தலைவர் டாக்டர் லீ பூன் யாங் சிறப்பு விருந்தினராக நேற்றைய நிகழ்வில் கலந்து கொண்டார். சுமார் 300 பேர் நேற்றைய நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
சமூக உண்டியலுக்கு எஸ்பிஎச் $350,000 நன்கொடை
24 Aug 2016 09:03 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 25 Aug 2016 06:52
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பாடிக்கொண்டே வீணை வாசிக்கும் பல்திறன் வித்தகர் ஜெயலக்ஷ்மி சுகுமார்.
மே 10, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
இந்திய சமூகத்தைப் பற்றி பிரதமர் லீ
பிரதமர் லீ சியன் லூங்: இந்தியர்கள் இடையிலான தொடர்புகளை வலுப்படுத்தவேண்டும்
வெளிநாட்டு ஊழியர்களுக்கான மே தின விருந்து
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!