குப்பை அள்ளிச் செல்லும் வாக னம் மீது மாடியில் இருந்து ஓர் ஆடவரின் உடல் விழுந்துள்ளது. அதையறி யாத ஓட்டுநர், வாக னத்தை ஓட்டிச் சென்றிருக்கிறார். இந்தச் சம்பவம் தெம்பனிஸ் ஸ்திரீட் 42, புளோக் 450Fல் நேற்றுக் காலை 10.40 மணிக்கு நிகழ்ந்தது. சம்பவத்தை நேரில் கண்டதாகக் கூறப்படும் திரு ஓங் என்பவர், வாகனத்தின் மீது உடல் ஒன்று கிடப்பதைக் கண்டு, வாகனத்தை விரட்டிக் கொண்டு ஓடி நிறுத்தினார். பேச்சுமூச்சற்றுக் கிடந்த 51 வயது ஆடவர், இறந்து விட்டதாக மருத்துவ உதவியாளர்கள் தெரிவித்தனர். இந்த மரணம் இயற்கைக்கு மாறானது என போலிசாரால் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
குப்பை வண்டியின் மேல் ஆடவர் உடல்
22 Mar 2017 06:33 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 23 Mar 2017 06:24
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சேவை உள்ளத்தோடு மிளிரும் தாய்மைக் குணம்
அரியவகை நோய்களுடன் பிறந்து ஆறே மாதங்களில் இறந்தாலும் குழந்தை ஆதாம், தாயாரின் மனதில் என்றும் வாழ்கிறார்.
பாடிக்கொண்டே வீணை வாசிக்கும் பல்திறன் வித்தகர் ஜெயலக்ஷ்மி சுகுமார்.
மே 10, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
இந்திய சமூகத்தைப் பற்றி பிரதமர் லீ
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!