மதுரை: சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களை கோடை வெயில் வாட்டி வரும் நிலையில், மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் மழை எட்டிப் பார்த்தது. எனினும் இடி மின்னல் தாக்கியத்தில் அங்கு 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இறந்த வர்களில் ஒரு பெண்ணும் சிறுவனும் அடங்குவர். நேற்று முன்தினம் புளியம்பட்டியைச் சேர்ந்த 45 வயதான சங்கர்ராஜ் காட்டில் விறகு வெட்டிய பின்னர் வீடு திரும்புகையில் மின்னல் தாக்கி உயிரிழந்தார். இதே போல் அகத்தாபட்டியைச் சேர்ந்த 8 வயது சிறுவன் சுபாஷ் செவ்வாய்க்கிழமை மாலை நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருக்கையில், இடி இடித்தது. அப்போது அங்குள்ள மின் கம்பத்தில் இருந்து அறுந்து விழுந்த மின் கம்பியை மிதித்ததில் சிறுவன் உயிரிழந்தான். கரிசல் காளான்பட்டியைச் சேர்ந்த சூராயி (40 வயது) ஆடு மேய்த்துக்கொண்டிருந்தபோது மின்னல் தாக்கிப் பலியானார்.
சென்னையில் வெயில்; மதுரையில் இடி, மின்னல் தாக்கி ஐவர் பலி
11 May 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 12 May 2017 06:36
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சேவை உள்ளத்தோடு மிளிரும் தாய்மைக் குணம்
அரியவகை நோய்களுடன் பிறந்து ஆறே மாதங்களில் இறந்தாலும் குழந்தை ஆதாம், தாயாரின் மனதில் என்றும் வாழ்கிறார்.
பாடிக்கொண்டே வீணை வாசிக்கும் பல்திறன் வித்தகர் ஜெயலக்ஷ்மி சுகுமார்.
மே 10, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
இந்திய சமூகத்தைப் பற்றி பிரதமர் லீ
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!