ஞாபகமறதி நோயுள்ள மருத்துவர் கொடுத்த $3 மில்லியனை திருப்பிக் கொடுக்க உத்தரவு

டிமென்‌ஷியா எனும் முதியோ ருக்கான ஞாபகமறதி நோயாளி டாக்டர் ஃபிரேடா பால் பரிசுகள் கொடுப்பதாக எண்ணி மூவ ருக்கு $5 மில்லியன் தொகையை அளித்தார். அது அவரது மோச மான ஞாபகமறதியைத் தெளிவா கக் காட்டின என்று உயர் நீதி மன்றம் நேற்று தெரிவித்தது. சுயநினைவின்றி அவர் கொடுத்த அந்தத் தொகைகளை அதைப் பெற்றவர்கள் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

காலஞ்சென்ற மருத்துவரிடமிருந்து $2 மில்லியன் பெற்ற குழந்தைவேலு மலையபெருமாள் (இடது), கிட்டத்தட்ட $1 மில்லியன் பெற்ற கோபால் சுப்பிரமணியம். படங்கள்: சாவ் பாவ், ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!