சருமத்தை வெண்மையாக்குவதற்காகப் பயன்படுத்தப்படும் 'ராயல் எக்ஸ்பர்ட் வைட்டனிங்' களிம்பில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட 3,000 மடங்கு அதிகமாகப் பாதரசம் இருப்பதாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்தக் களிம்பை வாங்கவேண்டாம் என்றும் பயன்படுத்தவேண்டாம் என்றும் சுகாதார அறிவியல் ஆணையம் எச்சரித்துள்ளது. இந்தக் களிம்பை இணையம் வழி விற்கப்படுகிறது. சருமத்தை வெண்மையாக்கும் தன்மையையும் தோலில் ஏற்படும் சுருக்கங்களை நீக்கும் தன்மையையும் இந்தக் களிம்பு கொண்டுள்ளதாக இதை விற்கும் நிறுவனம் கூறியிருந்தது. இந்தக் களிம்பை வாங்கியவர்கள் அதைப் பயன்படுத்தாமல் உடனடியாக அதை வீசிவிடவேண்டும் என்று ஆணையம் வலியுறுத்தியுள்ளது. பாதரசம் அதிகமுள்ள களிம்பை அதிக அளவில் பயன்படுத்தினால் சருமப் பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது.
சருமத்தை வெண்மையாக்கும் களிம்பில் அதிகளவு பாதரசம்
23 May 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 24 May 2017 06:14
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!