செயற்கை நுண்ணறிவை ஏற்றுக் கொண்டு, நிதித் துறையின் வளர்ச்சியைத் துரிதப்படுத்தும் முயற்சியில் சிங்கப்பூர் நாணய ஆணையம் இதர அமைப்புகளுடன் இணைந்து செயல்படவிருக்கிறது. பொருளியல் வளர்ச்சிக் கழகம், தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம், வங்கி மற்றும் நிதித் துறை கழகம் ஆகியவை சிங்கப் பூர் நாணய ஆணையத்துடன் சேர்ந்து புதிய செயற்கை நுண்ண றிவு தொழில்நுட்பத்தின் ஆய்வு மற்றும் மேம்பாட்டுக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும். மேலும் நிதித்துறைக்கான செயற்கை நுண்ணறிவு சார்ந்த பொருட்கள், சேவைகள், செயல் முறைகள் ஆகியவற்றை ஏற்றுக் கொள்ளும். இந்த அமைப்புகளின் முயற்சி கள் மூன்று முக்கிய நோக்கங்க ளைக் கொண்டிருக்கும்.
நிதித் துறையில் செயற்கை நுண்ணறிவை ஏற்றுக்கொள்ள பல அமைப்புகளின் கூட்டு முயற்சி
8 May 2018 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 9 May 2018 07:14
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!