மரினா கோஸ்ட்டல் விரைவுப் பாதையின் மேற்குச் செல்லும் வழியில் வாகனமோட்டிகள் மழை அனுபவத்தை நேற்றுக் காலையில் பெற்றனர். சுரங்கப் பாதையின் தீயணைப்பு நீர் தெளிப்பான் தவறுதலாக செயல்படுத்தப்பட்டதால் சுரங்கத்துக் குள் தூறிய மழையைக் காட்டும் காணொளி ஒன்று சிங்கப்பூர் டாக்சி ஓட்டுநர் குழுவினர் ஃபேஸ்புக்கில் இடம்பெற்றிருந்தது.
மோட்டார் சைக்கிளோட்டிகள் நனையாமல் இருக்க சுரங்கப்பாதையின் ஓரத்தில் ஒதுங்கி, மழை ஆடைகளை அணிவதை அந்தக் காணொளிக் காட்சியில் காண முடிந்தது.
தண்ணீரைக் கொண்டு தீயணைக்கும் கட்டமைப்பு நேற்றுக் காலை 7.10 அளவில் செயல்பட்டதை நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அது தவறுதலாகச் செயல்படுத்தப்பட்டதாகவும் சுரங்கப் பாதை யில் நெருப்போ, கடல்நீர் கசிவோ இல்லை என்றும் கூறியது.
சுரங்க விரைவுப் பாதையில் திடீர் தூறல்
20 Mar 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 20 Mar 2019 09:57
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 8-இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
போதைப்பொருள் கடத்தலுக்கு மரணதண்டனை விதிப்பதற்கான ஆதரவு வலுத்துள்ளது
சாலைப் பாதுகாப்பை வலியுறுத்த புதிய முயற்சி
சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழிற்சபையின் 100வது ஆண்டுவிழா
சாலையின் குறுக்கே சாய்ந்த பெருமரம்; ஆடவர் மரணம், வாகனங்கள் சேதம்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!