லக்கி பிளாசா விபத்து பகுதியில் பௌத்த துறவி பிரார்த்தனை

லக்கி பிளாசா கடைத்தொகுதிக்கு வெளியே உள்ள துணைச்சாலையில் நேற்று நடந்த விபத்தையடுத்து பெளத்த துறவியான ‘வெனரபல் ஷி ஃபா ரோங்’ (Venerable Shi Fa Rong) இன்று அப்பகுதியில் பிரார்த்தனைகள் செய்தார்.

இன்று (30 டிசம்பர்) காலை 10.50 மணி அளவில் அவ்விடத்திற்குச் சென்று பூக்கள், மெழுகுவத்தி ஆகினவற்றை வழங்கினார்.

அப்பகுதியில் இருந்த சில பெண் ஊழியர்கள் அவர் வழங்கிய மெழுகுவத்திகளை ஏற்றி வைத்தனர்.

“குற்றம் மற்றும் ஊழலுக்கு எதிரான தொண்டூழியர்கள்” என்ற பிலிப்பினோ அமைப்புடன் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறார் இத்துறவி.

அவ்வமைப்பிற்கான நீல அரைச்சட்டையை அணிந்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!