மானபங்கம்: 9 ஆண்டுக்குப் பின் தந்தை மீது புகார் அளித்த பெண்

ஓர் ஆடவர் 2009ஆம் ஆண்டு தனது மகளை மானபங்கப்படுத்தி இருக்கிறார்.

அப்போது மகளுக்கு ஐந்து அல்லது ஆறு வயது.

எனினும், அச்சம்பவம் குறித்து அந்த நேரத்தில் காவல்துறைக்குப் புகார் அளிக்கப்படவில்லை.

சம்பவத்தைப் பற்றி மகள் கூறியபோது தரமான ஆதாரம் இல்லை என்று தாய் சொன்னது இதற்குக் காரணம்.

சரியான ஆதாரம் இல்லாததால் புகார் கொடுத்து பலனில்லை என்று பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் அப்போது கூறியிருக்கிறார்.

இப்போது 18 வயதாகும் அந்தப் பெண், 2018ஆம் ஆண்டு காவல்துறைக்குப் புகார் அளித்தார்.

அடுத்த ஆண்டு தந்தை கைதுசெய்யப்பட்டார்.

இரண்டு மானபங்கக் குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டார்.

அந்த வழக்கில் அடுத்த மாதம் தீர்ப்பளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!