தொடக்கப்பள்ளி இறுதியாண்டுத் தேர்வின் கணிதத் தாளை மறுஆய்வு செய்திடுமாறு நன் ஹுவா தொடக்கப்பள்ளி மாணவர்களின் பெற்றோர் சிலர் கோரியதை அடுத்து, சிங்கப்பூர் தேர்வு மதிப்பீட்டுக் கழகம் பதிலளித்துத் தெளிவுபடுத்தியுள்ளது. எதிர்பார்த்ததைவிட தங்களின் பிள்ளைகள் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றதாகப் பெற்றோர்கள் கூறினர். இருப்பினும், சரியான அணுகுமுறை பயன்படுத்தப்பட்டால், ‘அல்ஜீப்ரா’ உட்பட அனைத்து வகை தீர்வுகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டு தகுந்த மதிப்பெண் வழங்கப்படும் என்று கழகம் குறிப்பிட்டது.
கணிதத் தாள் குறித்து தேர்வு மதிப்பீட்டுக் கழகம் தெளிவுபடுத்தியது
9 Dec 2022 05:30
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!