சுவர்ப்பந்து: தீபிகா பலிக்கல் அதிர்ச்சித் தோல்வி

கோலாலம்பூர்: மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற உலகப் பெண்கள் சுவர்ப்பந்துப் போட்டியில் இந்திய வீராங்கனை தீபிகா பலிக்கல் அதிர்ச்சித் தோல்வி அடைந்துள்ளார். பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டத்தில் உலகப் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை தீபிகா பலிக்கல், ஹாங்காங் வீராங்கனை அனி அயுவைச் சந்தித்தார். 62 நிமிடங்கள் நீடித்த விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் தீபிகா பலிக்கல் 8-11, 9-11, 11-6, 11-6, 7-11 என்ற செட் கணக்கில் அதிர்ச்சித் தோல்வி கண்டு வெளியேறினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!