கோலாலம்பூர்: மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற உலகப் பெண்கள் சுவர்ப்பந்துப் போட்டியில் இந்திய வீராங்கனை தீபிகா பலிக்கல் அதிர்ச்சித் தோல்வி அடைந்துள்ளார். பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டத்தில் உலகப் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை தீபிகா பலிக்கல், ஹாங்காங் வீராங்கனை அனி அயுவைச் சந்தித்தார். 62 நிமிடங்கள் நீடித்த விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் தீபிகா பலிக்கல் 8-11, 9-11, 11-6, 11-6, 7-11 என்ற செட் கணக்கில் அதிர்ச்சித் தோல்வி கண்டு வெளியேறினார்.
சுவர்ப்பந்து: தீபிகா பலிக்கல் அதிர்ச்சித் தோல்வி
28 Apr 2016 08:34 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 29 Apr 2016 07:12
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!