எவர்ட்டனிடம் தோற்ற லெஸ்டர்

லிவர்பூல்: எவர்ட்டனுக்கு எதிரான இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்து ஆட்டத்தில் லெஸ்டர் சிட்டி தோல்வியைத் தழுவியது. ரெனியேரிக்குப் பிறகு லெஸ் டரின் நிர்வாகியாகப் பொறுப்பேற்ற ஷேக்ஸ்பியரின் முதல் தோல்வி இது. ஷேக்ஸ்பியர் பொறுப்பேற்ற பிறகு, கடந்த ஆறு ஆட்டங்களாக வெற்றி பெற்று வந்தது லெஸ்டர். இந்நிலையில், நேற்றைய போட்டியில் எவர்ட்டனிடம் 4=2 எனத் தோல்வி அடைந்தது லெஸ்டர். ஆட்டத்தின் முதல் நிமிடத் திலேயே எவர்ட்டன் முதல் கோலைப் போட, அதை அடுத்த மூன்று நிமிடங்களில் சமன் செய்தார் லெஸ்டரின் சிலிமணி. 10வது நிமிடத்தில் கிடைத்த 'ஃப்ரீ கிக்' வாய்ப்பை பயன்படுத்தி லெஸ்டர் குழு, அடுத்த கோலைப் புகுத்த வெற்றி லெஸ்டருக்குத் தான் எனத் தோன்றியது.

பிரிமியர் லீக் போட்டியில் அதிக கோல்களைப் புகுத்திய டோட்டன்ஹம் வீரர் ஹேரி கேனின் எண்ணிக்கையை எட்ட லுகாகுவிற்கு (நடுவில்) இன்னும் நான்கு கோல்கள் மட்டுமே தேவை. படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!