கிறைஸ்ட்சர்ச்: நியூசிலாந்து அணிக்கெதிரான ஐந்தாவது, கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பந்தடித்த நியூசி லாந்து 223 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. அதையடுத்து பந்தடித்த இங்கிலாந்து அணி 32.4 ஓவர்களிலேயே இலக்கை எட்டி, தொடரையும் 3=2 என்ற கணக்கில் கைப்பற்றியது. இங்கிலாந்து தொடக்க வீரர் ஜானி பேர்ஸ்டவ் 58 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார்.
தொடரை வென்றது இங்கிலாந்து
11 Mar 2018 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 12 Mar 2018 06:58
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 8-இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
போதைப்பொருள் கடத்தலுக்கு மரணதண்டனை விதிப்பதற்கான ஆதரவு வலுத்துள்ளது
சாலைப் பாதுகாப்பை வலியுறுத்த புதிய முயற்சி
சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழிற்சபையின் 100வது ஆண்டுவிழா
சாலையின் குறுக்கே சாய்ந்த பெருமரம்; ஆடவர் மரணம், வாகனங்கள் சேதம்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!