கொள்ளை

வழக்கம்போல ஜோகூர் பாருவுக்குச் சென்ற சிங்கப்பூரர் ஒருவருக்கும் அவருடைய குடும்பத்தாருக்கும் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 2) அதிர்ச்சி காத்திருந்தது.
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத் தலைநகர் ஹைதராபாத்தின் பேகம்பேட் வட்டாரத்தில் தன் பதின்ம வயது மகளுடன் வசிக்கிறார் அமிதா மஹ்னோட் எனும் மாது.
மும்பை: காவல்துறையினர்போல் நடித்து, தூதஞ்சல் நிறுவன காரை வழிமறித்து, ரூ.5.4 கோடியைக் (S$873,300) கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.
பல்லடம்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே புத்தரச்சல் வேலப்பகவுண்டம்பாளையம் பிரிவில் வசித்து வருபவர் பழனிச்சாமி. இவரது மனைவி புஷ்பலதா. இவர்கள் விவசாயம் மற்றும் கூலி வேலை செய்து தங்களுக்குச் சொந்தமான தோட்டத்து வீட்டில் வசித்து வருகின்றனர்.
புதுடெல்லி: இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில் திங்கட்கிழமை நிகழ்ந்த கொள்ளை முயற்சியில் சிற்றுந்து ஓட்டுநர் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டார்.