கர்நாடகா

பெங்களூரு: தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்துவிடுவதைக் கண்டித்து பெங்களூருவில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
பெங்களூரு: தமிழ் நாட்டுக்கு காவிரி நீர் திறக்கப்பட்டதை எதிர்த்து பெங்களூரில் வரும் 26ஆம் தேதி முழு அடைப்பு போராட்டத்துக்குக் கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
பெங்களூரு: தமிழகத்திற்கு காவிரி நீரைத் திறந்துவிட முடியாது என கர்நாடகா உறுதியாக மறுத்துள்ளது.
ஷிவமோகா: மாணவர்கள் இருவரைப் பாகிஸ்தானுக்குச் செல்லும்படி கூறிய ஆசிரியை பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.
பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 2,000 வழங்கும் ‘குடும்பலட்சுமி’ நிதியுதவித் திட்டத்தை காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தொடக்கிவைத்தார்.