பீலா ராஜேஷ் மீது சொத்துக்குவிப்பு புகார் தாக்கல்

சென்னை: சுகா­தா­ரத்­துறை முன்­னாள் செய­லா­ளர் பீலா ராஜேஷ் வரு­மா­னத்­திற்கு அதி­க­மாக பல­கோடி ரூபாய் சொத்து சேர்த்­ததாக புகார் அளிக்­கப்­பட்­டுள்­ளது.

சமூக ஆர்­வ­லர் செந்­தில் என்­பவர் அப்­படி புகார் தெரி­வித்ததை அடுத்து உரிய நட­வ­டிக்கை எடுக்க தலை­மைச் செய­லா­ள­ருக்கு மத்­திய அர­சின் பணி­யா­ளர் நலத்­துறை உத்­த­ரவு பிறப்­பித்­துள்­ளது.

பீலா ராஜேஷ், கிருஷ்ணகிரி மாவட்ட கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக இப்போது செயல்படு கிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!