தமிழகத்தில் கொரோனாவின் கொட்டம் ஒடுங்குகிறது: நான்கு மாவட்டங்களில் மட்டும் ஆட்டம்

தமி­ழக அர­சின் சுகா­தா­ரத் துறை, கொரோனா கிரு­மிப் பர­வ­லின் ஞாயிற்­றுக்­கி­ழமை (டிசம்­பர் 20) அறிக்­கை­யாக வெளி­யிட்­டது. மாநி­லம் முழு­வ­தும் அன்­றைய தினம் 1,114 பேருக்­குப் புதி­தா­கத் தொற்று கண்­ட­றி­யப்­பட்­டது. இதை­யும் சேர்த்து, தொற்று பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் மொத்த எண்­ணிக்கை 8 லட்­சத்து 6,891ஆக உயர்ந்­தது.

குறிப்­பாக, சென்னை (325 பேர்), செங்­கல்­பட்டு (81 பேர்), திரு­வள்­ளூர் (57 பேர்), திருப்­பூர் (52 பேர்) ஆகிய நான்கு மாவட்­டங்­க­ளைத் தவிர மற்ற மாவட்­டங்­களில் 50க்கும் குறை­வா­ன­வர்­க­ளுக்கே புதி­தாக கிருமி தொற்­றி­யது.

மாநி­லம் முழு­வ­தும் மருத்­து­வ­ம­னை­களில் இருந்து 1,198 பேர் குண­ம­டைந்து வீடு திரும்­பி­னர். இது­வரை 7 லட்­சத்து 85,315 பேர் குணம் அடைந்­துள்­ள­னர். கொரோ­னாவால் ஞாயிற்­றுக்­கி­ழமை 15 பேர் உயி­ரி­ழந்­த­னர். இவர்­க­ளை­யும் சேர்த்து பலி­யா­ன­வர்­க­ளின் மொத்த எண்­ணிக்கை 11,983 ஆகி­யுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!