கொதிக்கும் எண்ணெய்யில் கைகளால் வடை சுட்ட பக்தர்கள்

கடலூர் மாவட்டம், பில்லாலிதொட்டி ரேணுகாம்பாள் முத்து மாரியம்மன் கோவில் உற்சவத்தில் பக்தர்கள் கொதிக்கும் எண்ணெய்யில் கைகளால் வடைகளைச் சுட்டுத் தங்களது நேர்த்திக் கடனைச் செலுத்தினர். இக்கோவில் உற்சவம் கடந்த 2ஆம் தேதி தொடங்கியது முதல் ஊரணி பொங்கல், செடல், கரகம், பறவைக் காவடி உள்ளிட்ட பல பிரார்த்தனைகளைப் பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடனாகச் செலுத்தி வருகின்றனர். அதில் ஒரு நிகழ்வாகக் கொதிக்கும் எண்ணெய்யில் கரண்டியைப் பயன்படுத்தாமல் பக்தர்கள் கைகளால் வடையைச் சுட்டு, எடுத்து அதனைச் சாமிக்குப் படையலிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். படம்: தமிழக ஊடகம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!