திடீரென பதவி விலகிய தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர்

சென்னை: தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் திடீரெனப் பதவி விலகி உள்ளார். இதனால் திமுக வட்டாரங்களில் பரபரப்பு நிலவுகிறது.

தனிப்பட்ட காரணங்களுக்காக தாம் பதவி விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

சண்முகசுந்தரம் தனது பதவி விலகல் கடிதத்தை தமிழக அரசிடம் ஒப்படைத்துள்ளதாகவும் அரசுப் பொறுப்பில் இருந்து விலகிய பின்னர் அவர் தனது வழக்கறிஞர் தொழிலை தொடர உள்ளதாகவும் கூறப்படுகிறது.

40 ஆண்டுகளுக்கும் மேல் வழக்கறிஞராக பணியாற்றியுள்ள சண்முகசுந்தரம் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு எதிரான பிளஸன்ட் ஸ்டே ஓட்டல் வழக்கு, லண்டன் ஓட்டல் வழக்கு, பேரறிவாளனின் சிறை விடுப்பு வழக்கு, உள்ளிட்ட பல்வேறு முக்கிய வழக்குகளில் வாதாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!