உல‌க‌ம்

பெர்த்: ஆஸ்திரேலியாவின் மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத் தலைநகர் பெர்த்துக்கு அருகே ஞாயிற்றுக்கிழமையன்று மூண்ட காட்டுத்தீயை அணைக்கும் முயற்சியில் நூற்றுக்கணக்கான தீயணைப்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
பெட்டாலிங் ஜெயா: மலேசிய இந்தியர்கள் குறித்து சர்ச்சையாகப் பேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் முகம்மது மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ‘மூடா’ கட்சியின் இடைக்காலத் தலைவர் அமிரா அய்சியா அப்துல் அஸிஸி வலியுறுத்தியுள்ளார்.
பெய்ஜிங்: தைவான் அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற லாய் சிங்-தேவுக்கு ஜப்பானிய வெளியுறவு அமைச்சர் யோக்கோ கமிகாவா வாழ்த்து தெரிவித்ததை அடுத்து, அதை உறுதிபட எதிர்ப்பதாக ஜப்பானில் உள்ள சீன தூதரகம் ஜனவரி 14ஆம் தேதியன்று தெரிவித்தது.
பிரபல ‘குவேக்கர் ஓட்ஸ் கம்பெனி’ அதன் உணவுப் பொருள்களை மீட்டு வரும் பட்சத்தில் மேலும் அதிகமானவற்றை அந்தப் பட்டியலில் கடந்த சில நாள்கள் சேர்த்துக்கொண்டுள்ளது.
ஜார்ஜ்டவுன்: தண்ணீர் விநியோகத் தடையால் பினாங்கில் 590,000 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் ஜனவரி 14ஆம் தேதியன்று மீண்டும் தண்ணீர் விநியோகம் வழக்கநிலைக்குத் திரும்பிவிட்டதாக பினாங்கு தண்ணீர் விநியோக நிறுவனம் (பிபிஏபிபி) தெரிவித்துள்ளது.