தலையங்கம்

எதிர்காலம் நிச்சயமற்றதாக இருக்கும்போதிலும், தேசிய அளவில் தெளிவான பாதை நடைமுறையில் உள்ளது என்பதை சிங்கப்பூரர்கள் உணர வேண்டியது மிகவும் முக்கியம் என்று பிரதமர் லீ சியன் லூங் தமது புத்தாண்டுச் செய்தியில் கோடிட்டுக் காட்டினார்.
சிங்கப்பூரில் நால்வரில் மூவர் தங்கள் பெற்றோருக்கு மாதம் தவறாமல் $300லிருந்து $500 வரை கொடுப்பது இணையம் வழி 1,000 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றின் மூலம் தெரிய வந்துள்ளது.
சிங்கப்பூரில் டிசம்பர் 3 முதல் 9 வரையிலான வாரத்தில் 56,043 கொவிட்-19 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் உறுதிசெய்யப்பட்டன. அதற்கு முந்தைய வாரத்தில் பதிவான 32,035 சம்பவங்களைக் காட்டிலும் இது 75% அதிகரிப்பு என்று சுகாதார அமைச்சு டிசம்பர் 15ஆம் தேதியன்று தெரிவித்தது.
சிங்கப்பூரின் வரலாற்றுப் பக்கங்களில் இடம்பிடித்துவிட்ட விரும்பத்தகாத சம்பவங்களில் ஒன்று லிட்டில் இந்தியா கலவரம். அதை நினைவுகூர்வது என்ன நடந்தது என்பதைப் புரட்டிப்பார்ப்பதற்காக அல்ல. என்ன செய்ய வேண்டும் என்பதை நமக்கு நாமே நினைவுறுத்திக் கொள்வதற்காக.
சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி நவம்பர் 20ஆம் தேதி அறிவித்திருந்த மேம்பட்ட ‘காம்லிங்க்’ தொகுப்புத் திட்டம் (காம்லிங்க்+), ஏற்கெனவே உள்ள காம்லிங்க் திட்டத்தை மேம்படுத்துகிறது.