ஜப்பானை நிலைகுலையச் செய்த ‘ஹகிபிஸ்’ புயலால் மாண்டோர் எண்ணிக்கை 43ஆக உயர்ந்து உள்ளது. மேலும் 16 பேரைக் காணவில்லை என்றும் 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டது. 11,000க்கும் மேற்பட்டோர் தேடி மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், நேற்றும் மழை பெய்ததால் அப்பணியில் தொய்வு ஏற்பட்டது. நேற்றுப் பிற்பகல் நிலவரப்படி 75,900 வீடுகள் மின்சாரமின்றியும் 120,000 வீடுகள் தண்ணீர் விநியோகமின்றியும் தவித்து வருவதாகக் கூறப்பட்டது. எப்போது வீடு திரும்புவோம் என உறுதியாகத் தெரியாமல் ஆயிரக் கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்து உள்ளனர். (படத்தில்) வெள்ளம் சூழ்ந்துள்ள மியாகி மாநிலம், கக்குடா பகுதிவாசிகளை மீட்கும் ஜப்பான் ராணுவப் படையினர். படம்: ராய்ட்டர்ஸ்
ஜப்பான்: தேடி மீட்கும் பணியில் 110,000 பேர்
15 Oct 2019 10:04
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!