சுகாதாரமற்ற நிலையை எட்டியது காற்றின் தரம்

சிங்கப்பூரின் கிழக்குப் பகுதியில் இன்று காலை புகைமூட்டம் தென்பட்டது. காலை 10 மணியளவில் அது சுகாதாரமற்ற நிலையை எட்டியது.

காற்றில் சேர்ந்துள்ள மாசுத் துகள்களால் இந்தப் புகைமூட்டம் ஏற்பட்டிருப்பதாக தேசிய சுற்றுப்புற வாரியம் குறிப்பிட்டது.

Remote video URL

இன்று காலை 11 மணியளவில் தீவின் கிழக்குப் பகுதியில் 24 மணி நேர காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு (PSI) 85 முதல் 102 ஆகப் பதிவாகி இருந்தது.

2.5 மைக்ரோமீட்டருக்கும் குறைவான விட்டம் கொண்ட துகள்களின் செறிவு (ஒரு மணி நேரக் கணக்கீடு) 39 முதல் 58க்குள் இருந்தது. தெற்குப் பகுதியில் அது 58 எனப் பதிவானது. இந்த அளவு 55ஐத் தாண்டினால் அது உயர்த்தப்பட்ட நிலையாகக் கருதப்படும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!