சிங்கப்பூரில் ஓமிக்ரான் காரணமாகப் பதிவாகியிருக்கும் முதல் மரணம்

சிங்­கப்­பூ­ரில் ஓமிக்­ரான் கொவிட்-19 கிருமி வகை கார­ண­மாக தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளாத 92 வயது மூதாட்டி ஒரு­வர் கடந்த வியா­ழக்­கி­ழ­மை­யன்று மாண்­டார்.

இதுவே ஓமிக்­ரான் கார­ண­மாக சிங்­கப்­பூ­ரில் பதி­வாகி இருக்­கும் முதல் மர­ணம்.

குடும்ப உறுப்­பி­ன­ரி­ட­மி­ருந்து அந்த மூதாட்­டிக்கு ஓமிக்­ரான் கிருமி பர­வி­ய­தாக தெரி­விக்­கப்

பட்­டது.

கிரு­மித்­தொற்று ஏற்­பட்டு பத்து நாள்­கள் கழித்து அவர் மாண்­டார்.

மூதாட்டி வேறு நோய்­க­ளால் பாதிக்­கப்­பட்­டி­ருந்­த­தா­கத் தெரி­ய­வில்லை என்று சுகா­தார அமைச்சு நேற்று கூறி­யது.

மாண்ட மூதாட்­டி­யின் குடும்­பத்­தி­டம் சுகா­தார அமைச்சு தனது ஆழந்த அனு­தா­பங்­க­ளைத் தெரி­வித்­துக்­கொண்­டது.

"சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு ஊழி­யர்

களு­டன் இணைந்து நோயாளி

களைப் பரா­ம­ரிக்க எங்­க­ளால் முடிந்த அனைத்­தை­யும் தொடர்ந்து செய்­வோம்," என்று சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது.

சிங்­கப்­பூ­ரில் ஓமிக்­ரான் கிரு­மிப் பர­வல் அதி­க­ரித்து வரு­வ­தால் கொவிட்-19 அலை மோச­ம­டை­யக்­கூ­டும் என்று கொவிட்-19க்கு எதி­ரான அமைச்­சு­கள்­நிலை பணிக்­குழு நேற்று முன்தினம் நடை­பெற்ற செய்தி­யா­ளர் கூட்­டத்­தில் தெரி­வித்­தது. அன்றாட பாதிப்புகளில் 70 விழுக்காடு ஓமிக்ரான் கிருமியால் ஏற்படுவதாக வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங் நேற்று முன்தினம் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!