பங்ளாதேஷ் மருத்துவமனையில் தீ; ஐந்து கொவிட்-19 நோயாளிகள் உயிரிழப்பு

பங்ளாதேஷின் தலைநகர் டாக்காவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் தீப்பற்றியதையடுத்து, அங்கு சிகிச்சை பெற்று வந்த ஐந்து கொவிட்-19 நோயாளிகள் உயிரிழந்தனர்.

நேற்று (மே 27) நிகழ்த்த அந்த தீச்சம்பவத்துக்கான காரணம் தெரியவில்லை.

தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்ததாக தீயணைப்பு சேவைகளின் இயக்குநர் ஸில்லூர் ரஹ்மான் தெரிவித்தார்.

யுனைட்டெட் மருத்துவமனையின் தற்காலிக தனிமைப்படுத்தல் கூடாரங்களில் தங்கியிருந்த ஐவர் உயிரிழந்ததாகவும் அவர்களது சடலங்கள் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

உயிரிழந்த 45 முதல் 75 வயதுக்குட்பட்டவர்களில் ஒருவர் பெண்.

அதிகரித்து வரும் கிருமித்தொற்று பிரச்சினையைச் சமாளிக்க முடியாமல் பங்ளாதேஷ் அரசு திணறி வருகிறது. இதுவரை அங்கு 38,292 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது; 544 பேர் உயிரிழந்தனர்.

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரர் ஆகுங்கள். https://tmsub.sg/online

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!