பிள்ளைகளின் வாக்கு டிரம்ப்புக்கு இல்லை

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வேட்பாளராவதற்கு முன்னோடித் தேர்தல்களில் போட்டியிடும் டோனல்ட் டிரம்ப்புக்கு அவருடைய பிள்ளைகளின் வாக்கு கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. அதற்குக் காரணம் எரிக் டிரம்ப், ஐவன்கா டிரம்ப் ஆகிய அவருடைய வாரிசுகள் வாக்காளர் களாகப் பதிவு செய்துகொள்வதற் கான காலக்கெடுவை தவற விட்டனர்.

அமெரிக்காவின் குடியரசுக் கட்சியின் முன்னணி அதிபர் வேட்பாளராவதற்கான வாக்குப் பதிவில் முன்னணியில் இருக்கும் டோனல்ட் டிரம்ப்புடன் அவரது இரண்டாவது, மூன்றாவது பிள்ளைகளான ஐவன்கா டிரம்ப், 34, எரிக் டிரம்ப், 32, ஆகிய இருவரும் தந்தையின் தேர்தல் பிரசாரத்தில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், இம்மாதம் 19ஆம் தேதி நடைபெறவுள்ள நியூயார்க் முன்னோடித் தேர்தலில் அவர்களால் வாக்களிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.

டோனல்ட் டிரம்ப்பின் இரண்டாவது, மூன்றாவது பிள்ளைகளான எரிக் டிரம்ப், ஐவன்கா டிரம்ப். படம்: இணையம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!