எட்மாண்டன்: கொளுந்துவிட்டு எரியும் காட்டுத் தீயின் காரணமாக கனடாவின் ஃபோர்ட் மெக்முர்ரே நகரத்தில் இருந்து 80,000க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் பாது காப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அங்கு தொடர்ந்து காட்டுத் தீ பரவும் அபாயம் இருந்து வருகிறது. பூதாகரமாக வியாபித்திருக்கும் இந்தத் தீயினால் யாரும் உயிரிழக்காவிட்டாலும் வீடுகள், பூங்காக்கள் ஆகியன முற்றிலும் எரிந்து சாம்பலானதுடன் போக்குவரத்து சிக்கலும் ஏற்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்துக்கு நிலைமை கடுமையாக இருக்கும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
தொடரும் காட்டுத் தீ அபாயம்
6 May 2016 06:26 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 7 May 2016 07:23
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாலைப் பாதுகாப்பை வலியுறுத்த புதிய முயற்சி
சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழிற்சபையின் 100வது ஆண்டுவிழா
சாலையின் குறுக்கே சாய்ந்த பெருமரம்; ஆடவர் மரணம், வாகனங்கள் சேதம்
சிங்கப்பூர் நாடாளுமன்ற அமர்வை நேரில் கண்ட மலேசிய மாமன்னர்
மே 7, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!