பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் முன்னாள் துணைப்பிரதமரான முகைதீன், முன்னாள் பிரதமர் மகாதீருடன் சேர்ந்து புதிய கட்சியைத் தொடங்கப்போவதாக அறிவித்துள்ளார்.
புதிய கட்சிக்கான விண்ணப் பத்தைத் தாக்கல் செய்யப்போவ தாகவும் அவர் கூறினார்.
"முந்தைய நாள் இரவில் டாக்டர் மகாதீரின் வீட்டில் புதிய கட்சிக்கான ஆலோசனைக் கூட் டம் சுமூகமாக நடைபெற்றது. விரைவில் விண்ணப்பத்தை சமர்ப்பிப்பேன்," என்று 'ஃபே-ஸ்புக்' பக்கத்தில் திரு முகைதீன் தெரிவித்திருந்தார்.
"விண்ணப்பத்தை பதிவகம் ஏற்க பிரார்த்தனை செய்வோம். இறைவன் விருப்பமிருந்தால் மக் களுக்கும் நாட்டுக்கும் சிறந்த சேவையாற்றுவோம்," என்று அவர் குறிப்பிட்டார்.
சந்திப்புக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் அவர் பதிவேற்றியிருந்தார்.
இந்தச் சந்திப்பில் டாக்டர் மகாதீர் மகனும் கெடா மாநிலத் தின் முன்னைய முதல்வருமான முக்ரிஸ் மகாதீர், லங்காவி அம்னோவின் மகளிர் உறுப்பினர் அனினா சாடுடின் உட்பட ஏழு பேர் கலந்துகொண்டனர்.
புகைப்படத்தில் உள்ள நாங்கள் ஏழு பேரும் புதிய கட்சியை நிறுவிய உறுப்பினர் களாக இருப்போம் என்று திரு முகைதீன் குறிப்பிட்டார்.
மகாதீருடன் சேர்ந்து புதிய கட்சித் தொடங்கும் முகைதீன்
5 Aug 2016 16:15 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 6 Aug 2016 16:03
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!