இத்தாலியில் உள்ள ஒரு விமான நிலையத்தில் நேற்று காலை தரை இறங்கிய ஒரு சரக்கு விமானம் ஓடுபாதையைவிட்டு விலகிச் சென்றதைத் தொடர்ந்து அந்த விமானம் ஒரு நெடுஞ்சாலையில் வந்து நின்றதாக விமான நிலைய அதிகாரிகள் கூறினர். நல்லவேளையாக அந்த விபத்தில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை என்றும் அந்த விமானத்தில் இருந்த விமானி உயிர் தப்பியதாகவும் அதிகாரிகள் கூறினர். அந்த விபத்தைத் தொடர்ந்து அந்த விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. மோசமான பருவநிலை காரணமாக அந்த விமானம் ஓடுபாதையைவிட்டு விலகிச்சென்றதாகக் கூறப்படுகிறது. படம்: ராய்ட்டர்ஸ்
ஓடுபாதையிலிருந்து விலகி சாலைக்கு வந்த விமானம்
6 Aug 2016 16:21 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 7 Aug 2016 09:18
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சேவை உள்ளத்தோடு மிளிரும் தாய்மைக் குணம்
அரியவகை நோய்களுடன் பிறந்து ஆறே மாதங்களில் இறந்தாலும் குழந்தை ஆதாம், தாயாரின் மனதில் என்றும் வாழ்கிறார்.
பாடிக்கொண்டே வீணை வாசிக்கும் பல்திறன் வித்தகர் ஜெயலக்ஷ்மி சுகுமார்.
மே 10, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
இந்திய சமூகத்தைப் பற்றி பிரதமர் லீ
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!