பெர்த்: ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரிலிருந்து பாலித் தீவுக்கு சென்றுகொண்டிருந்த ஏர் ஏஷியா விமானம் ஒன்று நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென்று கண்ணிமைக்கும் நேரத்தில் 20,000 அடி வரை கீழ் இறங்கியபோது அந்த விமானத்தில் இருந்த பயணிகளும் சிப்பந்திகளும் மரண பயத்திற்கு உள்ளானதாகத் தகவல்கள் கூறின. ஏர் ஏஷியாவுக்குச் சொந்தமான QZ 535 ரக விமானத்தில் 145 பேர் இருந்தனர். அந்த விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அந்த விமானம் திடீரென்று கீழ் இறங்கியதாகக் கூறப்பட்டது. இருப்பினும் அந்த விமானம் பெர்த் விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரை இறக்கப்பட்டது.
நடுவானில் பறந்த விமானம் 20,000 அடி வரை கீழ் இறங்கியது
17 Oct 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 18 Oct 2017 07:32
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 8-இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
போதைப்பொருள் கடத்தலுக்கு மரணதண்டனை விதிப்பதற்கான ஆதரவு வலுத்துள்ளது
சாலைப் பாதுகாப்பை வலியுறுத்த புதிய முயற்சி
சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழிற்சபையின் 100வது ஆண்டுவிழா
சாலையின் குறுக்கே சாய்ந்த பெருமரம்; ஆடவர் மரணம், வாகனங்கள் சேதம்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!