டமாஸ்கஸ்: கிழக்கு சிரியாவில் கடைசியாக எஞ்சியுள்ள ஐஎஸ் ஆக்கிரமிப்புப் பகுதியிலிருந்து கடந்த திங்கட்கிழமை முதல் 500 போராளிகள் உட்பட கிட்டத்தட்ட 5,000 பேர் வெளியேறிவிட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன. அவர்களில் பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளும் என்றும் அவர்கள் போராளிகளின் குடும்பத்தினர் என்றும் சொல்லப் படுகிறது. அப்பகுதியிலிருந்து போராளிகளை அகற்ற அமெரிக்க தலைமையிலான குர்திய கூட்டணிப் படைகள் செப்டம்பர் மாதத்திலிருந்து போரிட்டு வருகின்றன.
சிரியா: 5,000 பேர் வெளியேற்றம்
24 Jan 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 24 Jan 2019 08:28
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சேவை உள்ளத்தோடு மிளிரும் தாய்மைக் குணம்
அரியவகை நோய்களுடன் பிறந்து ஆறே மாதங்களில் இறந்தாலும் குழந்தை ஆதாம், தாயாரின் மனதில் என்றும் வாழ்கிறார்.
பாடிக்கொண்டே வீணை வாசிக்கும் பல்திறன் வித்தகர் ஜெயலக்ஷ்மி சுகுமார்.
மே 10, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
இந்திய சமூகத்தைப் பற்றி பிரதமர் லீ
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!