‘ஆஸ்திரேலிய காட்டுத்தீயில் 3 பில்லியன் விலங்குகள் மாண்டிருக்கக்கூடும்’

ஆஸ்திரேலியாவில் 2019ன் பிற்பகுதியில் தொடங்கி இவ்வாண்டு தொடக்கம் வரை நீடித்த காட்டுத்தீயில் சுமார் 3 பில்லியன் விலங்குகள் கொல்லப்பட்டிருக்கலாம் அல்லது வேறு இடங்களுக்கு பெயர்ந்து சென்றிருக்கலாம் என்று ஆஸ்தி
ரேலிய பல்கலைக் கழகங்களின் விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

தப்பியோடிய விலங்குகள் உணவுப் பற்றாக்குறை, எதிரிகளிடமிருந்து தப்பிப்பது ஆகியவற்றால் பிழைத்திருப்பதற்கான வாய்ப்பு சற்று குறைவுதான் என்றும் அவர்கள் கூறினர்.

அவற்றுள் 143 மில்லியன் பாலூட்டிகள் 2.46 பில்லியன் ஊர்வன, 180 மில்லியன் பறவைகள், 51 மில்லியன் தவளைகள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

வறட்சியால் பாதிக்கப்பட்ட 115,000 சதுர மீட்டர்கள் புதர்வெளியில் இந்தத் தீ மூண்டது. இந்தத் தீயில் சிக்கி 30 பேர் உயிரிழந்தனர், பல்லாயிரக்கணக்கான வீடுகள் அழிந்தன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!