உலகின் இரண்டாவது ஆக உயரமான கட்டடம் மலேசியாவில் கட்டப்பட்டு வருகிறது. 'மெர்டேக்கா 118 கோபுரம்' எனும் அந்தக் கட்டடம் கிட்டத்தட்ட 5 பில்லியன் ரிங்கிட் (1.55 பில்லியன் வெள்ளி) செலவில் உருவாகி வருகிறது. இதன் உயரம் 678.9 மீட்டர். 118 என்பது கட்டடத்தில் அமைந்துள்ள மாடிகளை குறிக்கிறது. இதன் கட்டுமான பணிகள் திட்டமிட்டபடி நடந்துகொண்டிருப்பதாகவும் அடுத்தாண்டு நடுப்பகுதியில் கட்டி முடிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. தலைநகர் கோலாலம்பூரில் அமைந்துள்ள இந்த கட்டடம், மெர்டேக்கா விளையாட்டரங்கத்துக்கு அருகில் உள்ளது. உலகின் ஆக உயரமான கட்டடமாக துபாயில் உள்ள புர்ஜ் கஃலிபா திகழ்கிறது. அதன் உயரம் 830 மீட்டர். படம்: தி ஸ்டார்
மலேசியாவில் உலகின் 2வது ஆக உயரமான கட்டடம்
6 Aug 2022 05:30 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 23 Sep 2022 10:46
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சேவை உள்ளத்தோடு மிளிரும் தாய்மைக் குணம்
அரியவகை நோய்களுடன் பிறந்து ஆறே மாதங்களில் இறந்தாலும் குழந்தை ஆதாம், தாயாரின் மனதில் என்றும் வாழ்கிறார்.
பாடிக்கொண்டே வீணை வாசிக்கும் பல்திறன் வித்தகர் ஜெயலக்ஷ்மி சுகுமார்.
மே 10, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
இந்திய சமூகத்தைப் பற்றி பிரதமர் லீ
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!