பிரிட்டனில் தஞ்சம் புகுந்த இரண்டு கரடிகள்

லண்டன்: ஒரு விலங்கியல் தோட்டம் போரால் தரைமட்டமாகியது; மற்றொன்று மூடப்பட்டது. இரு விலங்கியல் தோட்டங்களிலிருந்து மீட்கப்பட்டுள்ள கரடிகள் இரண்டு, இனி பிரிட்டனில் புது வாழ்க்கையைத் தொடங்கவுள்ளன.

உக்ரேனைச் சேர்ந்த ‘யாம்பில்’ என்ற ஆசிய கறுப்புக் கரடி, ரஷ்யா நடத்திய தாக்குதலில் அதன் இல்லத்தை இழந்தது. விலங்கியல் தோட்டத்தில் அதனுடன் வாழ்ந்த சுமார் 200 விலங்குகள் அந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டன.

சுவீடனைச் சேர்ந்த பழுப்புநிறக் கரடி ஒன்று, அது இருக்க வேண்டிய விலங்கியல் தோட்டம் மூடவுள்ளதாக இருந்த நிலையில் கருணை முறையில் கொல்லப்படுவதாக இருந்தது.

மனதை பாதிக்கும் அனுபவத்தால் கரடிகளும் மனநலப் பிரச்சினைகளுக்கு உட்படலாம் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!