புதுடெல்லி: அமெரிக்காவின் சிக்காகோ நகருக்கு ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்துகொண்டிருந்தவருக்குப் பரிமாறப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அந்த விமான நிறுவனம் விசாரணை நடத்தி வருகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுத்து வரும் ஏர் இந்தியா உணவைத் தயாரித்த நிறுவனத்துக்கு அழைப்பாணை அனுப்பியுள்ளது. ஹைதராபாத்திலிருந்து புதுடெல்லி சென்று அங்கிருந்து சிக்காகோ செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. தமக்குப் பரிமாறப்பட்ட உணவில் மாண்டு கிடக்கும் கரப்பான் பூச்சி இருப்பதைக் காட்டும் புகைப்படம் ஒன்றை அந்தப் பயணி டுவிட்டரில் பதிவேற்றம் செய்தார். அந்தப் பயணிக்கு ஏற்பட்ட அசௌகரியத்துக்கு ஏர் இந்தியா நிறுவனம் அவரிடம் மன்னிப்பு கேட்டுள்ளது.
உணவில் கரப்பான் பூச்சி; விசாரணை நடத்தும் ஏர் இந்தியா
18 Nov 2016 05:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 19 Nov 2016 06:39
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
லாரன்ஸ் வோங் தலைமையிலான புதிய அமைச்சரவை அறிவிக்கப்பட்டது.
20 ஆண்டுகளுக்குப் பின்னர் பிரதமர் லீ சியன் லூங் பதவி விலகினார்
பிரதமர் லீ சியன் லூங்: சமூகத்தில் பதித்த சுவடுகள் (பாகம் 1)
மே 13, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
சேவை உள்ளத்தோடு மிளிரும் தாய்மைக் குணம்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!