அரியானா மாநிலம் குருகிராம் அருகே உள்ள மண்டவர் கிராமத்தில் சிறுத்தைப் புலி ஒன்றை கிராம மக்கள் தடிகளால் தாக்கிக்கொன்றனர் (படம்: ஊடகம்). நேற்று காலை 8.10 மணிக்குச் சிறுத்தைப் புலி ஒன்று ஊருக்குள் புகுந்து அங்குமிங்கும் திரிந்து கொண்டிருந்தது. இதனைக் கண்ட பொதுமக்கள் தெறித்து ஓடினர். இது குறித்து தகவலறிந்து வந்த வனத்துறையினர் வலை விரித் தும் சிறுத்தை சிக்கவில்லை. தொடர்ந்து இந்த சிறுத்தை புலி தாக்கியதில் 9 பேர் படுகாயமடைந்தனர். தொடர்ந்து ஊர்மக்கள் ஒன்று கூடி கூர்மையான ஆயுதங்கள், கம்புகளால் சிறுத்தைப் புலியை வளைத்துப் பிடித்து அடித்துக் கொன்று, வீதிகளில் இழுத்துச் சென்றனர்.
9 பேரைத் தாக்கிய சிறுத்தைப் புலியை அடித்துக் கொன்ற கிராம மக்கள்
26 Nov 2016 09:41 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 27 Nov 2016 08:50
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சேவை உள்ளத்தோடு மிளிரும் தாய்மைக் குணம்
அரியவகை நோய்களுடன் பிறந்து ஆறே மாதங்களில் இறந்தாலும் குழந்தை ஆதாம், தாயாரின் மனதில் என்றும் வாழ்கிறார்.
பாடிக்கொண்டே வீணை வாசிக்கும் பல்திறன் வித்தகர் ஜெயலக்ஷ்மி சுகுமார்.
மே 10, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
இந்திய சமூகத்தைப் பற்றி பிரதமர் லீ
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!