மரம் விழுந்து ஒருவர் மரணம், நால்வர் காயம்

பூமலையில் பெரிய தம்புசு மரம் நேற்று பிற்பகல் சுமார் 4.30 மணியளவில் சாய்ந்து விழுந்து விட்டது. மரம் விழுந்ததன் காரண மாக ஒருவர் மரணம் அடைந்தார். நால்வர் காயம் அடைந்தனர். அவர்களில் இருவர் சிறார்கள். காயமடைந்த ஒரு மாது இந்தியப் மரம் விழுந்து ஒருவர் மரணம், நால்வர் காயம் பெண்மணி என்று தெரிகிறது. காயம் அடைந்தவர்கள் மருத்துவ வாகனங்கள் மூலம் தேசிய பல் கலைக்கழக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.

பூமலையில் இருக்கும் ஷா அறநிறுவன பல்லிய இசை மேடை அருகே தம்புசு மரம் விழுந்துவிட்டது. அதை அகற்றும் பணி நேற்று உடனடியாக நடந்தது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!