தனியார் வாடகை கார் நிறுவனங்களான 'கிராப்', 'உபர்' வாகனப் பயணங்களுக்குச் சலுகை தருவதாகக் கூறி பலரை ஏமாற்றியுள்ளார் என்ற சந்தேகத்தின் பேரில் 60 வயது ஆடவர் ஒருவரை போலிசார் கைது செய்துள்ளனர். அந்த ஆடவருக்கு எதிராகக் குறைந்தது ஒன்பது புகார்கள் கிடைக்கப்பெற்றன என்று தெரிவித்த பிடோக் போலிஸ் பிரிவு அதிகாரிகள் தீவிர புலனாய்வுக்குப் பிறகு கடந்த வெள்ளிக்கிழமை அவரைக் கைது செய்ததாக நேற்று வெளியிடப்பட்ட போலிஸ் அறிக்கை தெரிவித்தது.
‘கிராப்’, ‘உபர்’ கார் சலுகை எனும் மோசடி: 60 வயது ஆடவர் கைது
29 Mar 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 30 Mar 2017 06:07
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!