கீழடி: கீழடியில் அகழாய்வுப் பணிகள் முடிந்த பின்னர் அருங்காட்சியகம் அமைப்பது குறித்துப் பரிசீலிக்கப்படும் என்று மத்திய தொல்லியல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீராம் தெரிவித்துள்ளார். தமிழர்களின் தொன்மை வரலாறு, நாகரிகம் குறித்து மத்திய தொல்பொருள் கண்காணிப்பாளர் ஸ்ரீராம் தலைமை- யில் கீழடியில் நேற்று முன்தினம் மூன்றாம் கட்ட அகழாய்வுப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்ரீராம் பேசும்போது, "செப்டம்பர் 30 வரை மூன்றாம் கட்ட அகழாய்- வுப் பணிகள் நடைபெறும். கிடைக்கும் பொருட்களை முறையாக ஆய்வு செய்யப்பட்ட பிறகே முடிவுகளைப் பற்றிக் கூற முடியும். அகழாய்வுப் பணிகள் முடிந்தபின்னர் கீழடியில் அருங்காட்சியகம் அமைப்பது குறித்துப் பரிசீலிக்கப்படும்," என்றார்.2017-05-28 06:00:00 +0800
கீழடியில் அருங்காட்சியகம்
28 May 2017 11:49 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 29 May 2017 08:00
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!