இந்திய மரபுடைமையை நினைவுபடுத்தும் நூல் வெளியீடு

ப. பாலசுப்பிரமணியம்

கடந்த ஈராண்டுகளாக கேம்பல் லேனில் இயங்கிவரும் இந்திய மரபுடைமை நிலையம் தனது முதல் நூலை வெளியிட்டு முத்திரை பதித்துள்ளது. இந்திய சமூகத்தினரின் பரந்த கலாசார மரபுடைமையைப் பதிவு செய்யும் வகையில் இந்திய மரபு டைமை நிலையம் நேற்று 'சிங்கப்பூர் இந்திய மரபுடைமை' (Singapore Indian Heritage) என்ற தலைப்பிலான நூலை தன் வளாகத்தில் வெளியிட்டது. நிலையத்தின் நிரந்தரக் காட்சி யகம், 300க்கும் மேற்பட்ட காட்சிப் பொருட்கள், புகைப்படங்கள், வர லாற்று ஆவணங்கள் தொடர்பில் கல்விமான்கள், இந்திய மரபு டைமை நிலையக் காப்பாளர்கள் எழுதிய கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

(இடமிருந்து) இந்திய மரபுடைமை நிலைய காப்பாளர் குமாரி நளினா கோபால், டாக்டர் அ. வீரமணி, இணைப் பேராசிரியர் ராஜேஷ் ராய், வர்த்தக தொழில் அமைச்சர் (தொழில்) எஸ். ஈஸ்வரன், இந்திய மரபுடைமை நிலைய ஆலோசனைக் குழுவின் தலைவரும் பொதுத் தூதருமான கோபிநாத் பிள்ளை. படம்: இந்திய மரபுடைமை நிலையம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!