திங்கட்கிழமை சிங்கப்பூரில் ஏற் பட்ட துர்நாற்றத்திற்குக் காரணம் ஜோகூர், பாசிர் கூடாங்கில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வந்தாக தேசிய சுற்றுப் புற வாரியம் நேற்று தெரிவித்தது. மலேசிய சுற்றுச்சுசூழல் இலாகா வைத் தொடர்புகொண்டு கேட் கையில், பாசிர் கூடாங்கில் இயங் கும் தொழிற்சாலையில் இருந்து தான் இந்த துர்நாற்றம் வந்ததாக வும் அந்தத் தொழிற்சாலைக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ள தாகவும் மலேசிய சுற்றுச்சுசூழல் இலாகா தெரிவித்தது.
துர்நாற்றம் பாசிர் கூடாங்கில் இருந்து வந்தது
12 Oct 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 13 Oct 2017 14:09
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!