சமூக ஊடகங்களில் வெளிவரும் பொய்யான செய்திகளைத் தனது பங்காளிகளுடன் இணைந்து செம்மையான முறையில் ஃபேஸ்புக் கையாண்டு வருவதை பிரதமர் லீ சியன் லூங் பாராட்டியுள்ளார். அமெரிக்க நிறுவனமான 'ஃபேஸ் புக்'கின் தலைமை செயல் அதிகாரி ஷெரில் சாண்ட்பர்க்கை நேற்று முன் தினம் சந்தித்த பின் பிரதமர் லீ அவ்வாறு கூறினார். "ஃபேஸ்புக்கின் நீண்ட நாள் பயனீட்டாளரான நான், ஃபேஸ்புக் கின் தலைமை செயல் அதிகாரியை நேற்று சந்தித்ததில் மகிழ்ச்சிய டைகிறேன்," என்று கூறிய திரு லீ, சமூகத் தளங்களில் பொய் செய்திகள் பரவி வருவது பற்றி இருவரும் பேசியதாகவும் அவர் கூறியுள்ளார். தவறான தகவல்களைப் பற்றி அறிந்துகொள்வதற்கு புதிய 'பொத்தான்' ஒன்றை சென்ற மாதம் ஃபேஸ்புக் அறிமுகப்படுத் தியது. வியட்னாமில் நடைபெறும் ஏபெக் கூட்டத்தில் திருவாட்டி ஷெரில் கலந்துகொள்கிறார். அதற்கு முன்பாக, அவர் சிங்கப் பூருக்கு வருகையளித்தார். படம்: பிரதமர் லீ ஃபேஸ்புக்
ஷெரில் சாண்ட்பர்க்-=-பிரதமர் லீ சந்திப்பு
10 Nov 2017 01:28 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 11 Nov 2017 06:59
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
சிங்கப்பூர் ஆகாயப்படை அருங்காட்சியகத்தில் குதூகலத் தமிழ் கற்றல்.
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!