இந்தியத் தலைநகர் டெல்லியில் புகைமூட்ட பாதிப்பால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். டெல்லியில் உள்ள பொதுப் பூங்கா ஒன்றில் நேற்று காலை காற்றுத் தூய்மைக்கேட்டை பற்றி சிறிதும் கவலைப்படாமல் மக்கள் உடற்பயிற்சியில் ஈடுபடுகின்றனர். டெல்லியில் மோசமான நிலையை எட்டியுள்ள காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் வகையில் ஒற்றை, இரட்டை இலக்க எண்கள் கொண்ட வாகனங்களை இயக்கும் நடைமுறை மீண்டும் அமலாகி உள்ளது. வரும் 13 முதல் 17 வரை அமலில் இருக்கும் இந்த முறையின் கீழ் திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் ஒற்றை இலக்க எண்கள் வாகனங்களையும் செவ்வாய், வியாழன், ஞாயிற்றுக்கிழமைகளில் இரட்டை இலக்க எண்கள் கொண்ட வாகனங் களையும் இயக்கவேண்டும் என டெல்லி அரசு அறிவித்துள்ளது. படம்: ஊடகம்
டெல்லியில் புகைமூட்டம்
10 Nov 2017 01:36 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 11 Nov 2017 06:59
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
எவரெஸ்ட் மலையடிவார முகாமைச் சென்றடைந்த ஆக இளைய சிங்கப்பூரரான 5 வயது சிறுவன்.
மே 2, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!