கரப்பான்பூச்சி பயத்தால் காரை பாலத்தில் மோதிய மாது

தனது காருக்குள் ஒரு கரப் பான்பூச்சி நகர்ந்து செல்வதைப் பார்த்த 61 வயது மாது ஒருவர் மிரண்டுபோய் காரின் கட்டுப் பாட்டை இழந்து அதை ஒரு பாலத் தில் மோதியுள்ளார். ஜூரோங் ஈஸ்ட் சென்ட்ரலில் கடந்த வெள்ளிக்கிழமை நிகழ்ந்த இச்சம்பவத்தில் அந்த மஸ்டா சிவப்பு நிற கார் அங்குள்ள மேம் பாலத்தின் படிக்கட்டுகளில் மோதி, கடும் சேதத்துக்குள்ளாகியது. இச்சம்பவம் பற்றி அன்று காலை 7.30 மணிக்குத் தனக்கு தகவல் கிடைத்ததாக போலிஸ் தெரிவித்தது.

சிறு காயங்களுக்கு உள்ளான அந்த மாது இங் டெங் ஃபோங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். சம்பவத்தின்போது, அந்த மாது காரில் தனியாக இருந்தார் என்று அறியப்படுகிறது. காரை செலுத் திக்கொண்டிருந்தபோது, கரப்பான் பூச்சியைக் கண்டதும் அதிர்ச்சி யில் காரை அருகிலுள்ள மேம்பா லத்தில் மோதியுள்ளார். போலிஸ் விசாரணை தொடர் கிறது.

ஜூரோங் ஈஸ்ட் சென்ட்ரலில் உள்ள மேம்பாலத்தின் படிக்கட்டுகளில் மோதிய இந்த 'மஸ்டா' சிவப்பு நிற காரில் பலத்த சேதம் ஏற்பட்டது. படம்: ஃபேஸ்புக்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!